தமிழகத்தில் பேருந்துகள் சேவை தொடங்கியது.!

Default Image

இன்று முதல்  மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு  நீட்டிப்பு  என அறிவித்தார்.

இந்நிலையில், இன்று  ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது. மேலும், சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்