இன்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் மக்களிடம் மோடி உரை..!

Default Image

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு ” மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று கடைசி  ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் இன்று 11 மணிக்கு வானொலியில் மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி இன்று கொரோனா பாதிப்பு குறித்தும்,  தடுப்பு நடவடிக்கைகள்குறித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மன் கி பாத்தின் நிகழ்ச்சி  மூலம் 68-வது முறையாக மோடி உரையாற்றுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்