அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்.! உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.!

Default Image

அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில்  உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இட ஒதுக்கீட்டின் வழி பட்டியலினத்தவர் காண 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இனத்தை அழித்து 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது

இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றுவிட்டது இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்