கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை…!

Default Image

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியில் வசித்து வருபவர் மகன் கார்த்திக் இவர் கட்டட தொழிலாலியாக பணியாற்றி வந்தார் மேலும் இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வரும்போது மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

மேலும் அடுத்த நாள் காலையில் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது முன்விரோதம் காரணமாக நடந்ததா.. என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்