தமிழகத்தில் ஒரே நாளில் 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் ஒரே நாளில் 6,047 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலிலும், குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 6,047 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்