ரவுடித்தனம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர்..!

Default Image

நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிஆய்வு செய்த பின்னர் பேட்டியளித்த முதல்வர், அப்போது சட்ட ஒழுங்கை காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. ரவுடித்தனம் செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்