பாகிஸ்தானில் கனமழை! 24 பேர் பலி!

Default Image

பாகிஸ்தானில் கனமழைக்கு 24 பேர் பலி.

உலகம் உழுவதும் ஒருநா சேருதலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை பேரழிவுகள் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தில் பெய்த கனமழையால், கூரை இடிந்து விழுந்த சம்பவங்களால் பல வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், 24 பேர் இந்த கனமழைக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்