ஜம்முவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை.. மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.!

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் நடந்த மோதலில் மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நேற்று முதல் பரமுல்லா மாவட்டத்தில் மோதல் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனால், மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடன் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையை மீட்கப்பட்டன. மேலும், தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025