இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரசை அழிக்க  கண்டுபிடிக்கு பணியில் உலக நாடுகள் தீவிரமாக  இறங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில உள்ள இந்தியாவில், இதுவரை இந்த  வைரஸால், 27,02,742 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்,51,792 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 849 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57,937 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்