சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்!

Default Image

சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்.

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்