சுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, “அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்” என்றார்.

எனக்கு சுஷாந்த் சிங்கை பற்றி நன்றாகத் தெரியும். இது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. இது நிச்சயமாக கொலை. சுஷாந்த் சிங்  தூக்கில் தொங்கியதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும்,  தற்கொலை கழுத்தில் குறி  U- வடிவத்தில் இருக்கும். ஆனால் யாராவது கழுத்தை நெரிக்கும்போது கழுத்தில் ஓ வடிவம் இருக்கும். சுஷாந்த்  விஷயத்தில் ஓ வடிவ அடையாளமாகும்.

தற்கொலை செய்யும்போது ஒரு மனிதனின் கண்கள் வெளியேறி, நாக்கு வெளியே வரும், ஆனால், சுஷாந்த் விஷயத்தில் எதுவும் உடலில் இல்லை. எனவே இது நிச்சயமாக ஒரு கொலை என கூறினார்.இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குற்றவாளிகள் இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்