ராமர் கோவிலுக்காக ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கிய நபர்..!

கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.

இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.