கயானா நாட்டின் ஜனாதிபதியாக முகமது இர்பான் அலி பதவியேற்பு.!

Default Image

கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்.

கயானா நாட்டின் ஜனாதிபதி பதவிக்கான 2020-ம் ஆண்டிற்கான தேர்தல் மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. தற்போது கயானா நாட்டின் ஜனாதிபதியான மக்கள் முற்போக்கு கட்சியின்(பிபிபி) உறுப்பினரான முகமது இர்பான் அலி ஆகஸ்ட் 2-ம் தேதி பதவி ஏற்றுள்ளார்.

இவர் ANPU-AFC-ன் உறுப்பினரான டேவிட். ஏ. கிரெஞ்சர் உடன் போட்டியிட்டு 233,336 வாக்குகளை பெற்று தேசிய சட்டமன்றத்தில் உள்ள 65 இடங்களில் 33 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், டேவிட் 217,920 வாக்குகளை பெற்று 31 இடங்களை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்