திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு,சாவித்திரிபாய் பூலே சிலையும் விட்டுவைக்காத மதவாத கும்பல்….!!

Default Image

திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு, இப்போது… நேற்றைய தினம் தெலுங்கானாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே சிலை தாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மனுதர்ம விதியின் அடிப்படைகளை தகர்த்தெறிந்த , பெண் கல்விக்கு குரல் கொடுத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே என்பது குறிப்பிடத்தக்கது.அன்னையின் மகத்தான வரலாறுகள் தெரிந்த யாரும் இது போன்ற இனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இவர்களின் நோக்கம் எல்லாம் வரலாற்றை முற்றிலும் அழிப்பது தான், வரலாற்றில் கொழைகளாக வாழ்த்த இவர்களின் வரலாற்றை திருத்த முயற்சி செய்கின்றனர்…

அப்படி செய்யும் முயற்சியில் நாம் தலைவர்களின் சிலைகள் அவர்களின் வரலாற்றை நினைவு படுத்துவதால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…

பல இந்து மத நம்பிக்கையாளர்கள் உள்ள நாட்டில் மனுதர்மம் எரிக்க கூடாது என்பதற்காக அமையாயக இருக்கின்றோம்.என்றைக்குதான் இவர்களது வன்மம் தீருமோ..??

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்