பரபரப்பு ! தினகரன் குக்கர் ஒத்திவைப்பு….

Default Image

உச்ச நீதிமன்றத்தில்  தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் தனித்தனியாக  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்