ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தவில்லை!

Default Image

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் ரத யாத்திரை விவகாரத்தை பெரிதாக்குகின்றனர் என்று  குற்றம் சாட்டினார். மேலும் மற்ற மாநிலங்களில் யாரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு அரசு சிம்மசொப்பணமாக திகழும் என்றும் கூறினார். இதற்கிடையே ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று கூறிய அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தின் நிகழ்வுக்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்