மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.!

Default Image

சென்னை மன்னிவாக்கத்தில் மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.

சென்னை மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ரௌடி சிலம்பரசன்
மேலும் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத், மேலும் சிலம்பரசன் பணம் தர வினோதிற்கு கால் செய்து மிரட்டியுள்ளார், மேலும் அவர் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு செல்போனில் இருந்து இணயத்த்தில் வெளியானது, இந்நிலையில் இந்த ஆடியோ காவல்துறையினருக்கு சென்றுள்ளது.

மேலும் உடனடியாக காவல்துறையினர் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசன் கைது செய்தனர், காவல்துறையினர் தன்னை கைது செய்வது தெரியவந்ததும் சிலம்பரசன் ஆந்திரா தப்பிச் செல்லும் முயற்சியில் சிலம்பரசன் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சிலம்பரசன் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 22ஆம் பிரான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்