சென்னையில் சிறப்பு எஸ்.ஐ. தற்கொலை.!

Default Image

சென்னை தியாகராய நகரில்  விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சேகர்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்