அமலாக்கத்துறை தொடர்ந்து 2ஜி வழக்கில் சிபிஐயும் மேல்முறையீடு!

Default Image

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மு.க.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை திங்கட்கிழமை மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, 2ஜி வழக்கில், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சிபிஐ-யும், டெல்லி உயர்நீதிமன்றத்தில், இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்