COVID-19: குவைத்தில் புதியதாக 464 பேருக்கு கொரோனா 4 பேர் உயிரிழப்பு

Default Image

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  புதியதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இன்றுமட்டும்  766 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும்  4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,773 உயர்ந்துள்ளது அதில்  123 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அதில்  54373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதுவரை 433 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது .

இன்று பாதிக்கப்பட்டோரில் 303 குவைத் மற்றும் 161 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்