இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24 -ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
மேலும், பிரதமர் மோடி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்.., பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட நிர்வாகம்.!
May 29, 2025
“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!
May 28, 2025