41 கோடி கடன் மோசடி.. முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகி முகுந்த் மோகன் கைது!

Default Image

முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தவர், இந்தியாவை சேர்ந்த முகுந்த் மோகன். இவர், கொரோனா நோய் தொற்றின் போது, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே இந்த கடன்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் மோகனின் நிறுவனங்கள், ஒரு ஊழியரை கூட வேலைக்கு அமர்த்தவில்லை எனவும், அவர் சுமார் 12,31,000 பங்குகளை தனது ராபின்ஹுட் தரகு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு, 5.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, 41 கோடி ருபாய்) அதன்படி, அமெரிக்காவில் உள்ள அவரை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்