ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் போலி தலைக்கவசம்!நிதின் கட்கரிக்கு, சச்சின் டெண்டுல்கர் கடிதம்….

Default Image

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, சச்சின் டெண்டுல்கர், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்கப்படும் போலி தலைக் கவசங்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்குமாறு, வலியுறுத்தி உள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் உள்ளார். இவர், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உயர் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குறைந்த தரத்தில் தலைக் கவசங்களை தயாரித்து, அவற்றை போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையை பதித்து விற்பனை செய்வதன் மூலம் மக்களின் உயிரில் விளையாடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்