#குல்புஷன்_நிதியைநிறுத்தி வேடிக்கை பார்க்கிறது பாக்!இந்தியா_பகீரங்க குற்றச்சாட்டு

Default Image

குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை பாகிஸ்தான்  தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகயில்: பாகிஸ்தான்  அரசு, தேசத் துரோக குற்றச்சாட்டில்  மரண தண்டனை விதித்துள்ள  குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை தடுத்து நிறுத்துகிறது.மேலும் கடந்த 18ம் தேதி மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, இறுதி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இந்தியா முயன்ற போது பவர் ஆப் அட்டர்னி மற்றும் சான்று ஆவணங்கள் இன்றி, சீராய்வு மனுவை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் தாக்கல் செய்ய முடியாது என்று அந்நாட்டு வழக்கறிஞர் கைவிரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்