சசிகலாவிற்கு கடிவாளம் போட்ட கர்நாடக சிறைத்துறை! 3 நிபந்தனைகலுடன் வெளியே வந்த சசி…..

Default Image

கர்நாடக சிறைத்துறை சசிகலாவுக்கு 3 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

15 நாள் பரோல்  கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது,இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நடராஜனின் உடலிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது அவரது உடலை சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது, இறுதி சடங்கிற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன, இதில் சசிகலா அவர்கள் கலந்து கொள்வார்கள். சாலை வழியாக அவர் சிறையில் இருந்து தஞ்சை வருகிறார்.

 சசிகலாவுக்கு 3 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது . 1 : எண் 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும் என்று  கர்நாடக சிறைத்துறை கடிவாளம் போட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்