#BREAKING: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,894 பேர் குணமடைந்தனர்.!

Default Image

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 4965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்தது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் மேலும் 75 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,26,670 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்