எல்லா பந்துகளிலும் 4 ரன்கள் அடிக்கணும் ?அதுதான் என்னுடைய ஆசை ?

Default Image

தினேஷ் கார்த்திக் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்கவே நினைத்ததாக  தெரிவித்துள்ளார்.

நிதாஹஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய அவர், கடைசி நேரத்தில் களமிறங்கிய போது சிக்சர்கள் அடிக்கும் எண்ணம் மனதில் தோன்றவில்லை என்றும், கடைசி பந்தை அடித்த போது அது சிக்சராக மாறுமா? என்பதில் சிறிது சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்தார். ஏழாவது நபராக கேப்டன் ரோகித் தம்மை களமிறக்கிய போது சிறிது அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்த அவர், ஆனால் இதைக் கோபம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்