ஈராக்கில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை…!!

Default Image

ஈராக்கில் உள்ள மௌஸில் நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்