மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 8,348 பேருக்கு கொரோனா.!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 144 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,596-ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் தற்போது மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு  அதிகமான எண்ணிக்கை பதிவாகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,348 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,00,937 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 144 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர், இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,596 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,307 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,65,663 ஆக அதிகரித்துள்ளது. என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்