ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள் -அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Default Image

ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,துறைமுகம், விமான நிலையம், ரயில்வே உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருப்பதால் ஏராளமான அந்நிய முதலீடுகளை மாநிலம் ஈர்த்து வருகிறது.பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குறிய குற்றமே ஆகும். ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள். அமைச்சர்கள் யாருடனும் பேசமாட்டார்கள். இங்கிருந்து துரோகம் செய்யும் கும்பல் கிடையாது ஜெயலலிதா, எம்ஜிஆர் மீது விசுவாசமுள்ள கூட்டம் அதிமுக கூட்டம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்