ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 9,553 அதிகரிப்பு.! இது கேரளா ரிப்போர்ட்

இன்று ஒரே நாளில் கேரளாவில் 623 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 9,553 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 4,880 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,634 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.51% ஆக உள்ளது என பினராயி விஜயன் தெரிவித்தார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.