தந்தை-மகன் உயிரிழப்பு: மருத்துவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை!

Default Image

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜர்.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்காரணமாக, டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க வந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவர்களான வினிலா, வெங்கடேஷ் ஆகியோரிடம் மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மருத்துவர் வெண்ணிலா, மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜரானார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்