ஒரே வாரத்தில் பளபளப்பான கைகள் பெற இயற்கை டிப்ஸ்!

Default Image

பொதுவாக பெண்கள் தங்களது முகம் மட்டும் கலராக அழகாக இருந்தால் போதும் என திருப்தி கொள்ளமாட்டார்கள். மாறாக கைகள் கால்கள் அழகா ஆசைப்படுவார்கள், அதற்கான இயற்கை வழிமுறைகளை பாப்போம்.

பளபளப்பான கைகள் பெற

முதலில் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்த கூடிய கிளினிக் ப்ளஸ் ஷாம்பு ஒன்றை எடுத்து கானுடன் உப்பு கலந்து கலவையாக்கி வைத்து கொள்ளவும். அதை கைகளில் தடவி நன்றாக அழுக்கு நீங்கும்படி 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மிதமான வெந்நீரில் கழுவவும்.

அதன் பிறகு பச்சரிசியை ரவை பருவத்தில் அரைத்து அதனுடன் தயிர்  கலந்து அந்த கலவையை கையில் தடவி 10 நிமிடங்கள் விட்டு பின் மசாஜ் செய்து கழுவி விடவும், பின்பு காப்பி தூள் மற்றும் தேன் கலந்து அதை கைகளில் தடவு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்துவிட்ட கைகளை நன்றாக கழுவி  துணியால் துடைத்தாள் அப்பொழுதே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால், இது போல இரு தினங்களுக்கு  வாரத்திற்கு 3 முறை செய்தால் பளபளக்கும் கைகளை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma