பள்ளிக் கட்டடங்களை சிஇஓ தலைமையில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

Default Image

தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்கள் விதிகளின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கட்டடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்