ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் கே.ஷைலாஜா

இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,165 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 107 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,561பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.