அமெரிக்க அதிபர் தேர்தல்: தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதற்காக அறிவித்த ஜோ பைடன்!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதாக ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இதன்காரணமாக, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், தேர்தல் பிரச்சாரம் நடத்துவதை நிறுத்துவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi