#Breaking : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

Default Image

 சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது . 

சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையத்தில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்