கடந்த 24 மணி நேரத்தில்… 21 பிஎஸ்எஃப் வீரர்களுக்கு கொரோனா.!

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதுகாப்புப் படை (BSF ) வீரர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்தியாவில் மட்டும் மொத்தமாக 5,28,859 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர், மேலும் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் மட்டுமின்றி பாதுகாப்புப் படை (BSF ) வீரர்களையும் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF ) வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மேலும் ஒரே நாளில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். மொத்தமாக  655 வீரர்கள் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும்  மருத்துவமனையில் 305 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்