#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.!

Default Image

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று  திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  சிஆர்பிஎஃப் மீதான பயங்கரவாத தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரு  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குழந்தைக்கு ஆறு வயது என கூறப்படுகிறது.

இதற்கிடையில், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்