இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொது தேர்வு! 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!

Default Image

கர்நாடகாவில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொது தேர்வு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கொரோனாவின் தீவிர பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், 10-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத தயாராக உள்ளனர். இதற்கிடையில், 10  மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வு மையங்களில் கிருமிநாசினி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்