வியாபாரிகள் உயிரிழப்பு.! உடற்கூராய்வு தொடக்கம்.!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடற்கூராய்வு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் தொடங்கியது.
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடற்கூராய்வு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் தொடங்கியது.