கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய நபர் சிங்கப்பூரில் மாரடைப்பால் உயிரிழப்பு.!

Default Image

அவர் கொரோனாவால் நோயால் இறந்தவர்களுக்கு மட்டுமே  உண்மையான இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. மேலும் “இது மரணங்களை வகைப்படுத்துவதற்கான சர்வதேச நடைமுறையுடன் ஒத்துப்போகிறது” என்று சுகாதார துறை விளக்கமளித்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்று 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 42,623 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்