24 மணி நேரத்தில்:314 மரணம்; 14,933க்கு தொற்று!அமைச்சகம் அதிர்ச்சி

Default Image

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் அட்கொல்லி வைரஸான கொரோனாவிற்கு நாளுக்கு நாள் பலியானோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பு இந்தியாவிலும் மிக விரைவாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது;அதில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 312 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்