அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை.!

Default Image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  தமிழக சட்டத்துரை அமைச்சர் சி.வி சண்முகம் நேற்று காலை அனுமதிக்கபட்டார்.  அங்கு இதயவியல் சிகிச்சையின் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என அப்போலா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என அப்போலா மருத்துவமனை கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்