சளி தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதை குடிங்க!

Default Image

சளி பிரச்சனையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்.

இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி பிரச்னை இருப்பது சகஜமாக உள்ளது. இந்த சளி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டும் போது, உயிரை பறிக்கக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது இந்த பாதியில் இயற்கையான முறையில் சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • பால்
  • மிளகு
  • மஞ்சள்தூள்
  • தேன்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெதுவெதுப்பான பாலில், தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் சளி பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

மஞ்சளில் உள்ள ஆண்டி – பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமியை அழிக்க உதவும். மேலும் மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்தும் நிவாரணம் அளிப்பதோடு, இதனை காலை மற்றும் மாலை என இரண்டு வேலை குடித்து வந்தால் நல்ல பலனை ஆளாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்