இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து! – உலக சுகாதார நிறுவனம்

Default Image

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், 8,578,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 456,284 பேர் உயிரிலாந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸுக்கான மருந்து நடப்பாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித பரிசோதனை கட்டத்தில் சுமார் 10 மருந்து மாதிரிகளில் 3 மாதிரிகள் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்