ஒரே நாளில் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு இது “கேரளா” ரிப்போர்ட்.!

இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,912  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 118  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,912  ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரையில் 1,509 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் . தற்போது வரையில் 1,380 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.