#BREAKING: காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

Default Image

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை .

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஷோபியனில் இன்று காலை  பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட  மோதலின் போது  ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேபோல, நேற்று  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவின் பாம்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்தார்.

இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில்  போது பாதுகாப்புப் படையினர் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்