மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

Default Image

இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 205,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் தாக்கதில் இருந்து பலர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 205,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால், 381,091 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,604 பேர் உயிரிழந்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்