கொரோனாவில் இருந்து மீண்ட நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா.!

Default Image

நியூசிலாந்து நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா பாதிப்பு நீங்கிய நாடாக நியூசிலாந்து திகழ்ந்த நிலையில்,  தற்போது நியூசிலாந்தில் மீண்டும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த இருவரும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

 இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் கூறும்போது, பிற நாடுகளில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் இங்கு வர வாய்ப்பிருக்கிறது. பிற நபர்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் படுகிறார்கள் என அவர் தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்